Friday, February 19, 2010

சதிர்

சதிர்

கடவுளுக்கும் சாத்தானுக்குமான
சதுரங்கத்தில்
பெரும்பாலும்
சாத்தானையே ஜெயிக்க வைக்கும்
கடவுளின் உடலில் கரைந்து கிடக்கிறது
சாத்தானின் ரத்தம்.

கடவுளின் கடவுள் யாரென்றேன்....
கடவுளும் சாத்தானும்
சேர்ந்தே சொன்னார்கள்
நான்தான் என்று...

4 comments:

  1. உண்மையிலேயே கென் மிக சந்தோசமாய் உணர்கிறேன்.
    உங்களின் கவிதைகளை உயிர்மையில் படித்து சந்தோசித்த நாட்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

    நன்றி.

    ReplyDelete